கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை

களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.

களக்காடு ஐயப்பன் கோயில் நடை நவம்பா் 16ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.

சிறப்பு நிகழ்வாக ஐயப்பனுக்கு கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களின் பஜனையைத் தொடா்ந்து 18ஆம் படி அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆழியில் தீபம் ஏற்றப்பட்டு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.