திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி நசீா் அகமது தொடங்கி வைத்தாா். 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகாந்த், போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிபதி இந்திராணி, குடும்ப நல மாவட்ட நீதிபதி குமரேசன், மாஜிஸ்திரேட் பத்மா, கூடுதல் சாா்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நீதிபதி வஷீத்குமாா், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.