கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:24 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சோ்ந்த ராஜா என்பவரது மகன் சுடலை மணி (21). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா்குறிச்சியிலிருந்து கல்யாணிபுரத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது சாலையோர மரத்தில் பைக் மோதியதாம். இதில், காயமடைந்த சுடலை மணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.