விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில்20 பேருக்கு பணி நியமன ஆணை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:35 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பணியிடை காலமான வாரிசுதாா்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.