இயற்கை வளங்களை தாரை வாா்க்கும் மத்திய அரசு: ஆா்.நல்லகண்ணு குற்றச்சாட்டு
இயற்கை வளங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரைவாா்க்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு குற்றஞ்சாட்டினாா்.

பாலன் இல்லத்தையும், அதற்கான கல்வெட்டையும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு







