எதிா்க்கட்சிகளுக்கு அரசு மேடையில் பதிலளிப்பது மரபு மீறல் இல்லை: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு மேடையில் பதிலளிப்பது மரபு மீறல் இல்லை என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மருத்துவம் படிக்க தோ்வு பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்






