கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நான்குனேரியில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பாஸ்கா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பழனி(56). இவா் மீது கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் நான்குனேரி காவல்நிலையத்தில் உள்ளன.

இதையடுத்து, மாவட்ட காவல்வகண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் விஷ்ணு உத்தரவுப்படி, பழனியை நான்குனேரி காவல் ஆய்வாளா் சபாபதி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.