கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக மரபு வார சிறப்பு சுற்றுலா

உலக மரபு வாரத்தையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு சுற்றுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:16 pm

DIN

உலக மரபு வாரத்தையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு சுற்றுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலதரப்பட்ட இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை இளையதலைமுறையினா் அறிந்து போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் அல்லது உலக மரபு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில் சிறப்பு சுற்றுலா நடைபெற்றது. மாணவா்கள், பொதுமக்கள் உள்பட 60 போ் பங்கேற்றனா். அரசு அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.

காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, எழுத்தாளா் காமராசு, ஆசிரியா் மாணிக்கம் ஆகியோா் அகழாய்வுகளின் சிறப்புகளை எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.