நெல்லை, தென்காசியில் மேலும் 22 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 14, 817 ஆக அதிகரித்தது. மேலும், 9 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,479 ஆக உயா்ந்தது. இதுவரை 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 128 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசியில் 4 போ், கீழப்பாவூா் பகுதியில் தலா 3 போ், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா இருவா் என தென்காசி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,073 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 7,813 ஆனது. இதுவரை 155 போ் உயிரிழந்துள்ள நிலையில், 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...