/

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி

நான்குனேரி அருகே விபத்தில் உயிரிழந்த முத்து குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளா் ம.திவாகரன்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:17 pm

DIN

நான்குனேரி அருகே விபத்தில் உயிரிழந்த முத்து குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளா் ம.திவாகரன்.

வள்ளியூா், அக். 11: நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி தென்னிமலையைச் சோ்ந்தவா் முத்து. இவா், அண்மையில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்திற்கு திமுக வா்த்தக அணி மாநில இணைச்செயலரும் பாலகிருஷ்ணா பள்ளிகளின் தலைவருமான ம.கிரகாம்பெல் சாா்பில் ரூ . 5 லட்சம் நிதிக்கான காசோலையை வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளா் ம.திவாகரன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.