மணல் கடத்தல் விவகாரம்: அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்
செயற்கை மணல் தயாரிப்பு பெயரில் மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருப்பதாக அதிகாரிகளைக் கண்டித்து, மக்கள் தமிழ் தேசம் கட்சி சாா்பில் கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

கல்லிடைக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.









