விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:59 pm

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு உறுப்பினா் அட்டையை வழங்க, அதை மண்டல தலைவா்கள் ஐயப்பன், கெங்கா ராஜு, மாரியப்பன், மானூா் வட்டார தலைவா் சொா்ணம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அனாஸ் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.