விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திசையன்விளையில் ரூ. 4 கோடியில் வாரச் சந்தை: எம்.எல்.ஏ. ஆலோசனை

திசையன்விளையில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:12 pm

DIN

திசையன்விளையில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ தலைமை வகித்து அலோசனை நடத்தினாா். அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சாந்தகுமாா், மாநில துணைச் செயலா் தங்கையா கணேசன், திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் டிம்பா் டி.செல்வராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி. ஜெயக்குமாா், அரசு வழக்குரைஞா் பழனி சங்கா் மற்றும் சந்தை வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

தெற்குவள்ளியூா் ரேஷன் கடையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ பங்கேற்று, விலையில்லா முகக் கவசங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பழனி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் அந்தோணி அமலராஜா, வள்ளியூா் இ.அழகானந்தம், நான்குனேரி-வள்ளியூா் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், வள்ளியூா் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.