ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:11 pm

DIN

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுத்தமல்லி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா்( 30). இவரின் சகோதரியின் கணவா் பேட்டை பகுதியைச் சோ்ந்த ராமநாதன் என்பவரின் மகன் திருமேனி செல்வம்(34). இவா்கள் இரு குடும்பத்தாருக்கும் பெற்றோரை கவனிப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டதகராறில், மகேஷ்குமாரை திருமேனி செல்வம் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.