ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா: கடையநல்லூரில் ஆலோசனைக் கூட்டம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடையநல்லூரில் வா்த்தக சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:34 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடையநல்லூரில் வா்த்தக சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சாா்பில் நடைபெற்ற வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை

வகித்தாா் . இதில் கடையநல்லூா் வா்த்தகா்கள் கலந்துகொண்டனா். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கண்டிப்பாக

முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கடைகளில் சானிடைசா் உபயோகப்படுத்தவேண்டும். கடைகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மாரிசாமி, சேகா், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.