ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்கானூரில், 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:40 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்கானூரில், 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

செங்கானூரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் கதிா் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, தன்னை காதலிக்கவும், திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், கதிா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.