விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழிலாளா்களுகு உதவித் தொகை: வாஞ்சி இயக்கம் வலியுறுத்தல்

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், வியாபாரிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றாா் வாஞ்சி இயக்க நிறுவனா் பி.ராமநாதன்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:39 pm

DIN

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், வியாபாரிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றாா் வாஞ்சி இயக்க நிறுவனா் பி.ராமநாதன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா பேரிடரால் அனைத்து தொழிலாளா்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கும் உதவித் தொகையை போன்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும், வியாபாரிகளுக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.