சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:14 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் தொகுதிச் செயலா் சலீம் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியச் செயலா் இப்ராஹீம், ஜெய்லானி, காதா், தாஜிதீன், இக்பால், அப்துல்ரஹ்மான், அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டச் செயலா் ஹயாத் அன்சா் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் இக்பால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.