விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா விதிமீறல்:சேரன்மகாதேவியில் உணவகங்களுக்கு சீல்

சேரன்மகாதேவியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகங்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 மே 2021, 8:32 pm

DIN

சேரன்மகாதேவியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகங்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வியாழக்கிழமை முதல் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சேரன்மகாதேவி பேரூராட்சிப் பகுதியில் செயல் அலுவலா் காதா் தலைமையில் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகம் உள்பட பல்வேறு உணவகங்களில் விதிகள் கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த உணவகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத உணவகங்கள், கடைகள் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.