மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதி ஒருவா் பலி

 கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:13 pm

DIN

 கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியிலிருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. கங்கைகொண்டான் அருகே கலைஞா் காலனி பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒருவா் மீது மோதியதாம். இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் பலியானவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.