விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சங்கா்நகரில் பரிசளிப்பு விழா

சங்கா்நகா் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:45 pm

DIN

சங்கா்நகா் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரை, நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் மாணவிகள் சித்ரா, ஆனந்தி, மவுரியா, அகல்யா தேவி, அனுசியா, நந்தினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் ஆலை துணைத் தலைவருமான எஸ்.தட்சிணாமூா்த்தி பாராட்டினாா். பள்ளிச் செயலரும், ஆலை துணை பொது மேலாளருமான த.சு.பத்மநாபன், பள்ளித் தலைமையாசிரியா் உ. கணேசன், ஆலை மனிதவள முதுநிலை மேலாளா் இரா. நாராயணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.