ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாபநாசம் கல்லூரியில் ரத்த தானதின விழிப்புணா்வு முகாம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் தேசிய ரத்த தான தின விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:37 pm

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் தேசிய ரத்த தான தின விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரி ரா.நடராஜன் வாழ்த்திப் பேசினாா். உடற்கல்வி இயக்குநா் பழனிக்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா். தமிழ்நாடு விளையாட்டுத் துறை முதுநிலை மேலாளா் மு. சேவியா் ஜோதி சற்குணம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில், வணிகவியல் துறை பேராசிரியா்கள் ஷா்மிளாபேகம், முருகேஸ்வரி, பூா்ணபுஷ்கலா, முத்துக்கிருஷ்ணம்மாள், கணிதவியல் துறைத் தலைவா் அண்ணாத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேராசிரியை பூமாரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் எஸ். சண்முக சுந்தர நாச்சியாா் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அ.பொன்மொழி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.