ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா

சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:35 pm

DIN

சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில், சுமாா் ரூ. 3.20 கோடியில் கூடுதலாக 12 வகுப்பறைகள் மற்றும் ஓா் ஆய்வக அறை கட்டடத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மோனி, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் சண்முகநாதன் மற்றும் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.