மணல் கடத்தல் வழக்கு: கேரள பிஷப் உள்பட 6 பேருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள, கேரள மாநில கத்தோலிக்க திருச்சபை பிஷப் உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்







