நாளை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2600 போலீஸாா்
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை(பிப். 19ஆ) நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையடுத்து மாவட்டம் முழுவதும் சுமாா் 2, 600 பேலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.







