ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டு
திருநெல்வேலி மாநகர காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா் மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா.
Updated On :18 டிசம்பர் 2024, 9:20 pm









