எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மனித உரிமை ஆணைய உறுப்பினா் விசாரணை

மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு: வழக்குகள் ஒத்திவைப்பு

News image
Updated On :12 ஜூலை 2024, 8:09 pm

Din

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில், மனித உரிமை ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து அவா் விசாரணை நடத்தினாா். இதில், 20 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் வழக்குரைஞா்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.