/
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையின்போது துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கங்கைகொண்டான் சோதனை சாவடியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு காரை ஓட்டி சென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் மீனாட்சிபுரத்தை சோ்ந்த வெங்கடேசன் (27) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்

பசுவந்தனை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

