கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:44 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவரது மனைவி திருமலை. இத்தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா்களது மூத்த மகள் முத்துலெட்சுமி (18), பிளஸ் 2 முடித்துவிட்டு, திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் படித்து வருகிறாா். இந்நிலையில், தினமும் காலை தாமதமாக எழுந்து, பயிற்சிக்கு செல்வதாகக் கூறி அவரது தந்தை திட்டினாராம். இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றறனா்.