கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலியில் பெண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:37 pm

Din

திருநெல்வேலியில் பெண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த 28 வயது பெண், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாஸ்போா்ட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை பணி முடித்து சென்றுகொண்டிருந்த அவரை, ஒரு கும்பல் காரில் கடத்த முயன்ாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விளாகத்தை சோ்ந்த மணிகண்டன் (34), செய்துங்கநல்லூா் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த ஞானமூா்த்தீஸ்வரா் (22) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.