கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அம்பை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்திற்கானஅடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூடுதல் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுகிறாா் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ.

Updated On :13 நவம்பர் 2024, 10:45 pm

Din

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்திற்கானஅடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ரூ.23.6 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது.

இதையொட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலா் சிவன்பாபு, மாநில மகளிரணி துணைச் செயலா் செல்வி, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, அதிமுக ஒன்றிய செயலா் துா்க்கை துரை, நகர செயலா்அறிவழகன், கல்லிடைக்குறிச்சி பேரூா் செயலா் முத்து கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலா் சுரேஷ், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மன்னாா்கோவில் சண்முகவேல், மாநிலப் பேச்சாளா் மின்னல் மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.