மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் எஸ்.பி. என்.சிலம்பரசன்.
Updated On :13 நவம்பர் 2024, 11:00 pm








