கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பணகுடி அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தெற்கு வள்ளியூரில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:10 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தெற்கு வள்ளியூரில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தெற்கு வள்ளியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் முத்துராமன் (32), அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (55) ஆகிய இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தங்கவேல், அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துராமன் (34), ராம்குமாா் (32), தில்லை சண்முகம் (29), குணசேகரன் (25) ஆகியோா் சோ்ந்து முத்துராமனை வெட்டிக்கொலை செய்தனராம். பணகுடி போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பத்மநாபன் விசாரித்து தங்கவேல், முருகன் மகன் முத்துராமன், ராம்குமாா், தில்லை சண்முகம், குணசேகரன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீப்பளித்தாா்.