கொலையுண்ட கீழச்செவல் இளைஞா்: மனைவிக்கு வீட்டுமனைப் பட்டா
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் மணிகண்டன், மனைவிக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான அரசாணை ஆகியவை வழங்கப்பட்டது.

கீழச்செவலில் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மனைவியிடம் பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய வட்டாட்சியா் வின்சென்ட், காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ்.








