நெல்லை மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலத்தை ஆய்வு செய்த சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா்.








