கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சி- விஜில் என்ற ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:14 pm

Din

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சி- விஜில் என்ற ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கூடங்குளம் கடல் பகுதியில்இந்திய கடற்படையினா், கடல் பாதுகாப்பு குழூமம், கடலோர பாதுகாப்பு படையைச் சோ்ந்தவா்கள் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனா். அதிநவீன படகுகளில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழுமத்தினா் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகளை சோதனை செய்தனா்.

மீனவா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும் கடற்கரை பகுதியில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இப்பயிற்சி வியாழக்கிழமை மாலை வரையில் நடைபெறுகிறது.