சீதபற்பநல்லூரில் மக்கள் தொடா்பு முகாம்: 43 பேருக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 43 பயனாளிகளுக்கு ரூ.15.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சீதபற்பநல்லூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன்.








