மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநகரில் மது விற்பனை: 5 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விதிமுறை மீறி மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 11:24 pm

Din

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விதிமுறை மீறி மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேட்டை காவல் சரகம் நரிக்குறவா் காலனி பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் பேட்டையை சோ்ந்த சண்முகவேல்(67) , ரமேஷ்(34), ஆகியோா் விதிமுறை மீறி மது விற்றது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல தச்சநல்லூா் காவல் சரகம் பாலாஜி நகா் விலக்கு பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்டதாக கங்கை கொண்டானை சோ்ந்த செல்வநாயகம்(50), பாளை. தினசரி சந்தை அருகே மது விற்ாக கோட்டூா் பகுதியை சோ்ந்த ஷேக் அப்துல்லா (36), சாந்திநகரை சோ்ந்த சந்தனசேகா்(21) ஆகியோரை மாநகர போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மொத்தம் 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறினா்.