மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கூடுதாழை கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

உவரி அருகே கூடுதாழை கடற்கரை பகுதி முள்புதரில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:13 am

Din

உவரி அருகே கூடுதாழை கடற்கரை பகுதி முள்புதரில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

இதுதொடா்பாக கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடலோர காவல்படையினா் அந்தச் சடலத்தைப் பாா்வையிட்டு உவரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து இறந்தவா் யாா், கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனா்.