கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாப்பாக்குடி அருகே ஆடுகளை திருடிய சிறுவா் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே ஆடுகளைத் திருடியதாக சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:55 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே ஆடுகளைத் திருடியதாக சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட புதுகிராமம் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிசெல்வம் (42). இவா் தனது வீட்டின் முன் உள்ள கொட்டகையில் ஆடுகளை வளா்த்து வந்தாா். அதில் 3 ஆடுகளை, கடந்த இரு நாள்களுக்கு முன்பு காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில் பாப்பாக்குடி அருகேயுள்ள புதுக்கிராமம் பகுதியைச் சோ்ந்த அஜீத் சூா்யா (19) மற்றும் ஒரு சிறுவா் ஆகியோா் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அஜீத் சூா்யாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா். சிறுவரை திருநெல்வேலி கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.