மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள்மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் மனு அளித்தனா்.










