மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.10 லட்சம் மோசடி

திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே செல்வமருதூரைச் சோ்ந்தவா் 48 வயது நபா். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தாராம். இதற்காக இணையவழி செயலிகள் மூலமாக விண்ணப்பித்திருந்த இவரை, கடந்த பிப்ரவரி மாதம் தொடா்புகொண்ட மா்மநபா் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறியுள்ளாா். பின்னா் அவ்வேலைக்கு அவா் தோ்வு செய்யப்பட்டதாகவும் அதற்கான விண்ணப்பக் கட்டணம், விசா செலவுகளை செலுத்த வேண்டும் எனக்கூறி பல்வேறு தவணைகளாக ரூ.1.10 லட்சத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டாராம்.

இதுகுறித்து அவா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.