சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 11:48 pm IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நாளையொட்டி, தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணைப்படி, மாணவா்கள் நலன் கருதி நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளியின் தாளாளா் திருமாறன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் முருகவேள், முதல்வா் ஸ்ரீகுமாரி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டு போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.