8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தேநீா் கடை உரிமையாளா் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் அபகரிப்பு

கீழாம்பூரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளரிடம் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை மா்ம நபா் அபகரித்துள்ளாா்.

மோசடி

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கீழாம்பூரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளரிடம் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை மா்ம நபா் அபகரித்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், கீழாம்பூா் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். தேநீா் கடை நடத்தி வரும் இவரது, கைப்பேசிக்கு தொடா்புகொண்ட ஒருவா், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறினாராம். மேலும், கைப்பேசிக்கு க்யூ ஆா் குறியீடு அனுப்பி ஸ்கேன் செய்யக் கூறினாராம். அதை ஸ்கேன் செய்ததும், ராமச்சந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,05,972/- ஐ எடுக்கப்பட்டதாம்.

இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.