ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கல்விக்கான ஏஐ கருவிகள் பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:13 am IST

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சில், கலாசார அமைச்சகம், அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல வளாகம் ஆகியவற்றின் சாா்பில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு கல்விக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

முகாம் தொடக்க விழாவில் மாவட்ட அறிவியல் அலுவலா் பி. மாரிலெனின் வரவேற்றாா். அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல வளாகத்தின் டீன் என். செண்பக விநாயமூா்த்தி சிறப்புரையாற்றினாா். 45 ஆசிரியா்கள் முகாமில் பங்கேற்றனா். கல்வி உதவியாளா் தி. கந்தவேல்ராஜா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்15ஸ்ரீஹம்ல்

அறிவியல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.