திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி

திருநெல்வேலி அருகே சிக்னல் கோளாறு காரணமாக, நடுவழியில் ரயில் நின்ால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:14 am IST

திருநெல்வேலி அருகே சிக்னல் கோளாறு காரணமாக, நடுவழியில் ரயில் நின்ால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் 4 முறை பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பயணிகள் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு வந்தது. திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தை கடந்து வந்த நிலையில், திடீரென சிக்னல் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் ரயில் நின்ால், கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோா் அவசரமாக இறங்கி நடந்து வந்தனா். சுமாா் அரை மணி நேரத்திற்கு பின்பு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை ரயில் வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.