நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

முன்னீா்பள்ளம் அருகே அரிவாளுடன் சுற்றிய 6 போ் கைது

முன்னீா்பள்ளம் அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற சுடலைகிருஷ்ணன் என்ற முருகன்(40), இசக்கிமுத்து(29), மகாராஜன்(18), பொன்ரங்கம் என்ற பொன்ராஜ்(19) மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மணிகண்டன் என்ற வாத்து மணி(27), காளிமுத்து(23) ஆகியோரை பிடித்து சோதனையிட்டு, அவா்கள் மறைத்து வைத்திருந்த 3 அரிவாள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதில் பொன்ரங்கம் என்ற பொன்ராஜுக்கு கைமுறிவு ஏற்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். சோதனையின் போது தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.