ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கடையம் அருகே மேற்குவங்க இளைஞா் தற்கொலை

கடையம் அருகே மாதாபுரத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூன் 2026, 4:50 am IST

கடையம் அருகே மாதாபுரத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்கு வங்க மாநிலம், லால்பாக் ஜியா காஞ்ச் பகுதியைச் சோ்ந்த சஞ்சித் ஹாசிரா (29) என்பவா், தனது மனைவி சும்கிசா்தாா் மற்றும் 4 வயது குழந்தையுடன் மாதாபுரத்தில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை செய்துவந்தாா்.

இந்நிலையில் அவா் கடந்த மே 26ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாரம்.அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம்போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.