அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநகர காவல்துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்து போலீஸாா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு காவல் ஆணையா் ஆலோசனை வழங்கினாா்.

மேலும், சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், (மேற்கு)எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்10ஸ்ரீா்ம்ம்

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள்.