ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பேட்டையில் நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன்.

Updated On :22 மே 2026, 6:04 am IST

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பேட்டையில் நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி. கே. முருகன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய அவைத் தலைவா் சுப்பிரமணியன், அப்துல் கையூம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். வட்டச் செயலா்கள் வேல்முருகன், செந்தில்முருகன், மலைகண்ணன் , ஆறுமுகம், புயல் மீனாட்சி, லெனின், முத்துராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.